பிரித்தானிய பொலிஸ் அடாவடி ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி. கைது!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய பொலிஸார் இந்த அடாவடியான கைது நடவடிக்கையை செய்துள்ளனர். லண்டன் வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இன்று மாலை ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து … Continue reading பிரித்தானிய பொலிஸ் அடாவடி ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி. கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed